வலிகளே வலிமை தரும்!

சிறுமி ஒருத்தி தன் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். தோட்டத்தின் மூலையில் இருந்த அச்செடி அவள் கண்ணில் பட்டது. சில நாட்களுக்கு முன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. “இதோ! இந்த செடியில இருக்குற புழு தான் இன்னும் கொஞ்ச நாள்ல பட்டாம்பூச்சியா மாறும். அதனால இத தொந்தரவு பண்ணாம விளையாடனும். புரிஞ்சுச்சுச்சா?”. இப்போது அந்த புழு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வம் வந்தது. விரைந்து சென்று பார்த்தாள். அன்று புழு இருந்தContinue reading “வலிகளே வலிமை தரும்!”

போதுமென்ற மனமே!

கவிஞர்கள் பலர் பெண்களின் அழகோடு ஒப்பிட்டு வர்ணிக்கும் மிகவும் அழகான பறவை. நடனம் என்றாலே இப்பறவைதான் நம் நினைவுக்கு வரும். இந்நேரம் உங்கள் நினைவில் உதித்திருக்கும். ஆம், மயில் தான். அவ்வளவு அழகுக்கூடிய மயிலுக்கு பிரம்மாவின் மேல் ஏனோ கோவம். “இப்போது என் குறைகளை கேட்க பிரம்மன் வர வேண்டும். என் மனதில் உள்ளதைக் கேட்டே ஆக வேண்டும்” என்று எண்ணி பிரம்மனை வேண்டியது. அதன் முன் பிரம்மன் தோன்றினார். “என்னை அழைத்ததன் காரணம் என்ன?” –Continue reading “போதுமென்ற மனமே!”

If you want to be strong💪, Learn to fight alone🛡⚔.

வலிகளிலும் வேதனைகளிலும் வருவதுதான் வீரம். வாழ்க்கையில் எல்லாம் நல்ல விதமாக அமைந்துவிட்டால் நீ ஒரு பெரிய கோழையாகத்தான் இருப்பாய்.

வண்ணங்களும் எண்ணங்களும்

ஏதும் வரையப்படாத வெண்ணிற காகிதம் வெறுமை தரும். சில வண்ணங்களை ஆங்காங்கே பூசினாலும் கிறுக்கலாகவே தோன்றும். அவற்றை தேவையான இடங்களில் தேவையான அளவில் பூசிய பின்னரே ஓவியமாய் உயிர் பெரும். அதுபோல தான் நம் மனித மனமும். எவ்வெண்ணமும் இல்லாவிட்டால் வாழ்க்கை வெறுமையாய் தோன்றும். நல்லவை, தீயவை என அனைத்து விதமான எண்ணங்கள் உதித்தாலும் மனம் குப்பையாகவே மாறும். அவ்வெண்ணங்களை சீர் செய்தால் மட்டுமே வாழ்க்கை உயர்வு பெரும்.

நந்தவனம்🌹🌹🌹

அத்தியாயம் – 1 பூஞ்சோலையில் பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு நடுவே பட்டாம்பூச்சியாய்… கற்பனை கதைகளில் வரும் தேவதை போல் துள்ளிக் கொண்டு ஓடினாள் குட்டி பாப்பா கயல்… அவள் முன்னே அவளது நகலோ என்று எண்ணம் தோன்றும் வண்ணம் ஓர் முயல்… “ஏய்! ஓடாதே நில்லு”-அவள் தன் கொஞ்சும் குரலில் கூவி முடிக்க… “ஹேப்பி பர்த்டே டூ யூ… ஹேப்பி பர்த்டே டூ யூ… ஹேப்பி பர்த்டே டூ யூ…” பாடல் ஒலித்தது. “ஹேப்பி பர்த்டே டூContinue reading “நந்தவனம்🌹🌹🌹”